1960களில் திருநங்கைகளுடைய நிலைமை இன்னும் மோசமாக இருந்தது சிவா, இப்போ உங்களுக்கெல்லாம் கிடைக்கிற மாதிரி இணைய வசதி அப்ப எங்களுக்கு இல்லை.
நம்மளோட உணர்வுகள் என்ன? ஏதுன்னு? தெரிஞ்சுக்க எங்களுக்கு வாய்ப்புகளே இல்லை, திருநெல்வேலி மாவட்டம் மானூர்-ல பிறந்த நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
எனக்கு மூணு அக்காக்கள், நாலாவதா நான் ஒரே ஒரு பையன். எங்களோட வாழ்க்கையில எங்க அப்பா சின்ன வயசுலயே இல்லாம போயிட்டாரு, அம்மாவும் அக்காக்களும் தான் என்னை படிக்க வச்சாங்க.
எனக்கும் இந்த காமம் காதல் எல்லாம் 15 வயசு வரைக்கும் என்னன்னே தெரியாது. டென்த் முடிச்ச லீவுல ஒரு நாள் என்னோட நண்பன் ஒருத்தன் டேய் எங்க வீட்டுக்கு வா பலான புத்தகம் வாங்கி இருக்கேன் சூப்பரா இருக்கு படிக்கலாம்னு கூப்பிட்டான்.
ஹார்மோன் மாற்றமா இல்ல வேற எதுனா மாற்றமா எங்களுக்கு தெரியாது. நானும் அவன் வீட்டுக்கு போனேன், அது எந்தவித படங்களும் அச்சிடப்படாத வெறும் காம கதை புத்தகம்.
அவங்க வீட்டு மச்சி வீட்டுக்குள்ள கதவை எல்லாம் பூட்டிக்கிட்டு ஜன்னல் வழியா வந்த வெளிச்சத்துல நானும் அவனும் அந்த புத்தகத்தை படிச்சோம். அவன் அதுல வர்ற பெண்ணின் வர்ணனைகளை சொல்லிச் சொல்லி உணர்ச்சி பெருக்கானான்.
ஆனா எனக்கு அதுல சொல்லப்பட்ட ஆணின் வர்ணனைகள் ரொம்பவே பிடிச்சிருந்துச்சு, என்னால அந்த கதையில வந்த பெண்ணை கற்பனை கூட பண்ணி பாக்க முடியல. எங்க ரெண்டு பேருக்குள்ளயும் தொடர்ந்து இந்த காம கதை பகிர்வுகள் நடந்து கொண்டே இருந்துச்சு.
அப்போ ஒரு நாள் கதை படிச்சுக்கிட்டே அவன் சுய இன்பம் பண்ணிட்டு இருந்தான். எனக்கு அவனோட ஆண்மையைப் பார்த்ததும் என்னால என்னையவே கட்டுப்படுத்த முடியல, நான் அவனோட ஆண்மையை இறுக்கி பிடிச்சு முன்ன பின்ன ஆட்டிக்கிட்டே கதையை அவனோட காதுல படிச்சிட்டு இருந்தேன். உணர்வின் உச்சம் அவன் ஒண்ணுமே சொல்லல அன்னைக்கு அவன் சுய இன்பம் செய்து முடிச்சப்புறம் எங்களால ஒருத்தரை ஒருத்தர் மேற்கொண்டு பாக்கவே முடியல அது ஏன்னு தெரியல.
அடுத்த நாளும் அவன் என்னை வரச் சொன்னான். அன்னைக்கு அவனும் எனக்கு அடிச்சு விட்டான், ரெண்டு பேரும் மெது மெதுவா முத்தங்களை பரிமாறிக்கிட்டோம் அவ்வளவு தான் எங்களை பொறுத்தவரைக்கும் காமம். பத்தாவது ரிசல்ட் வந்த அப்புறம் மேல் படிப்புக்காக அவன் மதுரைக்கு போயிட்டான், நான் திருநெல்வேலியில் தான் தொடர்ந்து படிச்சேன்.
அப்ப என்கூட படிச்ச ஒருத்தன் எனக்கு பழக்கமானான், அவனுக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி. ஹாஸ்டல்ல தங்கி படிச்சான் அவன் ஒரு நாள் என்னை ஹாஸ்டல் ரூமுக்கு கூட்டிட்டு போனான். அவங்க ஹாஸ்டல் ரூம் கிரவுண்ட் ப்ளோர் ல அப்படிங்குறதுனால கொஞ்சம் இருட்டுமயமா தான் இருந்துச்சு. டபுள் டக்கர் பெட்ல நானும் அவனும் மேல உள்ள அவனோட பெட்ல ஏறி படுத்து உடல் முழுவதையும் மூடிகிட்டு அவன் கொண்டு வந்த புத்தகத்தை படிக்க தொடங்கினோம்.
இவனோட புத்தகத்தில கருப்பு வெள்ளை படங்களோட காம கதைகள் இருந்துச்சு, இந்த முறையும் ஒரு பெண்ணின் மார்பகமோ பெண்ணுறுப்பின் படங்களையோ விட, ஒரு ஆணின் வயிறும் அந்த ஆண்குறியும் அவனுடைய மார்பும் என்னை வெகுவாக கவர்ந்தது. நான் அவன்கிட்ட எதையும் சொல்லல ஆனா நான் வெறிக்க வெறிக்க எதைப் பார்க்கிறேன் என்று அவன் தெரிந்து கொண்டான் போல போர்வைக்குள்ள என்னோட ஆண்குறிய அவன் தான் முதல்ல தொட்டான்.
நானும் அவனோட ஆண்குறியை தொட்டேன், ரெண்டு பேரும் இதழோடு இதழ் சேர்த்து முத்தமும் கொடுத்துகிட்டோம். அவன் கூட தான் நான் முதன் முதலாக வாய்வழிப்புணர்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். இரண்டு பேரும் மாத்தி மாத்தி பண்ணிக்கிட்டோம், ஆனால் மற்ற நேரங்களில் அவன் என் கூட பேசக்கூட மாட்டான், என்கூட ஊர் சுத்த மாட்டான். ஒரு மூணு மாசத்திலேயே என்னை ஒதுக்கிட்டான், கொஞ்ச நாள் கழிச்சு நான் தெரிஞ்சுகிட்டேன், அவனுக்கு ஹாஸ்டல்ல இருக்கிற இன்னொரு பையன் கூட பழக்கம் ஏற்பட்டிருக்குன்னு ஆனா என்னால அவனை மறக்க முடியல.
அது காதலா காமமானு சரியா புரிஞ்சுக்க தெரியல, ஆனா நான் அவன் கூட இருந்தப்போ ரொம்பவே சந்தோஷமா இருந்தேன். கொஞ்ச நாள் கழிச்சு நான் அவன்கிட்ட கேட்டேன் ஏன்டா என்ன ஒதுக்குறன்னு, அவன் சொன்னான் அப்படி எல்லாம் இல்ல டா அவன் எனக்கு தேவைப்படும் போதெல்லாம் கிட்டயே இருக்கான், அதான் வேற ஒன்னும் இல்லன்னு சொன்னான். அவனோட அந்த பதில் எனக்கு நிறைவு கொடுக்கல என்றாலும் நான் அவனை விட்டு முழுவதுமாக ஒதுங்கிட்டேன். எனக்கு என்னோட படிப்பு மேல கவனம் செலுத்துவது தான் முக்கியம்னு தோணுச்சு நான் அதை பண்ண தொடங்கினேன்.
அதுக்கப்புறம் எட்டு வருஷத்துக்கு என்னோட வாழ்க்கையில சில பல சுய இன்பம் தவிர வேறு எந்த காம ஈடுபாடுகளும் கிடையாது. நான் படிச்சு முடிச்சதும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்ல முதன் முதலா அசிஸ்டன்ட் லைப்ரரியனா, என்னோட 26வது வயசுல வேலைக்கு சேர்ந்தேன். இதுக்கு இடையில என்னுடைய எல்லா அக்காக்களுக்கும் கல்யாணம் முடிஞ்சுருச்சு அம்மாவோட அயராத உழைப்பு அவங்களும் ஆண்டவர் கிட்ட போயிட்டாங்க.
என்னோட மூத்த அக்காவோட கணவரோட தங்கச்சிய எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு நடந்துச்சு, என்னால என்னோட உணர்வுகளை பத்தி சொல்ல முடியல. ஏன்னா என்னோட நிச்சயதார்த்தம் நடக்கிறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னால தான் எங்க ஊர்ல ஒரு பையன் திருநங்கையா மாறப்போறேன்னு சொன்னதும் அவங்க வீட்டு ஆளுகளே அவனை அடிச்சு துரத்திட்டாங்க.
எனக்கு ரொம்பவே பயமா இருந்த காலகட்டம் அது, நைட் எல்லாம் தூக்கமே வராது. நமக்கு ஒரு ஆண் மேல காம உணர்வுகள் வருதுன்னா நாமளும் திருநங்கையாக இருப்போமோ என்று தோணும். எனக்கு கல்யாணம் ஆச்சு என் மனைவி மிகப்பெரிய கடவுள் பக்தி கொண்டவர் என்பதனால எனக்கு அவளோட தரப்புல காம முன்னெடுப்புகள் எப்பவும் குறையாகவே தான் இருந்துச்சு. எப்படியோ தத்திமுத்தி என் மனைவி கர்ப்பமாகிட்டாங்க, எனக்கு 28 வயசுல என் பையன் பிறந்தான்.
அதுக்கப்புறம் நான் என்னோட மனைவியோட ஒரு மூணு நாலு தடவை ஒன்னு சேர்ந்திருக்கேன், அதுவும் இரண்டாவது குழந்தைக்காக ஆனால் அது நடக்கல. என்னை விட என்னோட மனைவிக்கு இந்த மாதிரி காம விஷயங்கள்ல ஈடுபாடு கிடையாது. குடும்பம், கௌரவம்னு நானும் எந்தவித தப்பும் செய்யாம இருந்தேன், என்னோட 35 வயசுல இந்த காலேஜுக்கு மாற்றுதல் ஆகி வந்தேன்.
என் மனைவி நான் இங்கேயே இருக்கேன்னு மானூரிலயே இருந்துட்டா அப்ப எனக்கு காலேஜ்ல கொடுத்த குவாட்டர்ஸ் ல நான் தனியா இருக்க ஆரம்பிச்சேன். இதுக்கு இடையில ரெண்டு இளைஞர்கள் கூட லேசான காம உறவு முறை இருந்தாலும், நான் அதை கண்டினியூ பண்ணல எனக்கு அவங்க என்ன ட்ரீட் பண்ணுன விதம் பிடிக்கல. இங்க வந்து 20 வருஷம் கழிச்சு பேஸ்புக்ல தான் நான் வினோத்தை பார்த்தேன்.
பேஸ்புக்ல நிறைய மகிழ்வர்களின் காதல் கதைகள் பதிவிடப்படும் அதுல அந்த கதையை படிச்சிட்டு நான் கமெண்ட் பாக்ஸை பாத்தா என்னோட மனசுல என்ன தோணுதோ அதை வினோத் உடைய கருத்தாக இருக்கும், அப்படியே மெதுவா அவனை அட்மைர் பண்ண ஆரம்பிச்சேன்.
நானா தான் அவன் கிட்ட பேச தொடங்கினேன், கிட்டத்தட்ட ஆறு மாசம் பேசுனோம். நான் என்னோட வயசு, திருமணமானது, திருமணமான பையன், பேரன், பேத்தி எல்லாத்தையும் அவன்கிட்ட சொன்னேன். அவனும் அவனுக்கு 35 வயசுன்னும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்குன்னும் சொன்னான். நல்லா பேசுவான் என்னோட 30 வருட கால தவிப்பு மற்றும் பேஸ்புக் கதைகள் எனக்குள்ள ஏற்படுத்தி இருந்த காதல் தீ எரிய காரணமான்னு தெரியல. நான் அவனை காதலிக்க தொடங்கினேன், அவனும் என்னை காதலிக்கிறான் என்று நம்ப தொடங்கினேன்.
ஒரு வருஷம் கழிச்சு வீடியோ கால் பண்ணினான், அவன் சொன்ன அளவு வயசு அவனுக்கு இருக்க வாய்ப்பில்லை ஏன்னா என்னோட பார்வையில 25லிருந்து 30 வயசுக்குள்ள உள்ள பையனா தான் தெரிஞ்சான். அவனுக்கு திருமண வாழ்க்கையில ஈடுபாடு இல்லைன்னும் குழந்தைகளுக்காக தான் வாழுறதாகவும் சொன்னான். வீடியோ கால்ல பேசி நாங்க எங்க காமத்தை தணிச்சுகிட்டோம், நான் அவனை தூத்துக்குடிக்கு வர சொன்னேன். ஆனா ஏதேதோ காரணங்கள் சொல்லி அவன் வரல, திடீர்னு ரெண்டு வாரம் என் கூட பேசவே இல்ல என்ன ஆச்சுன்னு தெரியாம நான் ரொம்பவே தவிச்சு போயிட்டேன்.
என்னோட மெசேஜ்க்கும், கால்ஸ்க்கும் எந்த விதமான ரிப்ளையும் இல்லை. நான் என்ன பண்ணனும்னு தெரியாம சுத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு நாள் நைட் 11:55 க்கு அவன் கிட்ட இருந்து மெசேஜ் வந்துச்சு. நான் ஓடிப் போய் ரிப்ளை பண்னினேன், அப்போ அவனோட இரண்டாவது பையனுக்கு இதயத்தில ஓட்டைனு சொன்னதாகவும் ஏற்கனவே அஞ்சு லட்சம் காலியாயிருச்சு இன்னும் பத்து லட்சம் இருந்தா தான் குழந்தையை காப்பாத்த முடியும்னு சொல்லி அழுதான்.
எனக்கு யாரு கிட்ட கேட்கன்னு தெரியலன்னு சொல்லி புலம்பினான். நானும் டேய் விடுடா நான் தரேன்னு சொன்னேன், முதல்ல 6 இலட்சமும் அப்புறம் நாலு இலட்சமும் என்னோட சேவிங்ஸ்ல இருந்து கொடுத்தேன். நான் கொடுத்த இரண்டாவது நாள் என்னை எல்லா சமூக வலைதளங்களிலும் ஃபோன்லயும் பிளாக் பண்ணிட்டான். ரெண்டு மாசமா அலைஞ்சு அவன் என்னை ஏமாத்திட்டான்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
என்னோட வெளிய சொல்ல முடியாத காம இச்சைக்கு 10 லட்சம் அபராதமான்னு நெனச்சு நெனச்சு தான் அன்னைக்கு அப்படி முடிவு எடுத்தேன்னு சொன்னார் ராமலிங்கம். அவர் சொல்லியதை முழுமையாக கேட்ட சிவா அவருடைய கைகளை பிடித்தபடி சார் இதுக்காக உங்க உயிரை விட்டுட்டா மட்டும் என்ன சார் மாறிடும் என்றான்.
அது சரி தான் சிவா, ஆனா என்னை வேற என்ன பண்ண சொல்ற என ராமலிங்கம் கேட்க. ஏதாவது ஒரு வழி இருக்கும் சார் கவலைப்படாதீங்க என்றவன் ராமலிங்கத்திடம் சொல்லத் தொடங்கினான்.
சார் முகநூல்ல வர்ற கதைகள் இப்படிப்பட்ட வாழ்க்கையும் இந்த உலகத்தில் இருக்கு என்றும், இவர்களும் மனிதர்களே என்கிற பல்வேறு வகையான மையக்கருத்துக்களை கொண்டு தான் எழுதப்படுகிறது. அந்த கதைகள் வாசிக்கப்பட வேண்டும் என்பதற்காக நிறைய கற்பனை காட்சிகள் அதில் இடம்பெறும் அதற்காக அதுல காட்டுவது போல நிஜ வாழ்க்கை இருக்காது.
அவன் உங்கள ஏமாத்தல, நீங்க ஏமாந்து இருக்கீங்க. ஒரு தடவை கூட நேர்ல பாக்காத ஒருத்தனுக்கு இவ்வளவு பெரிய தொகை அனுப்புனது உங்க தப்பு தானே சார். எனக்கு தெரிந்த சைபர் கிரைம் போலீஸ் ஒருத்தர் இருக்கார், அவர் மூலமா அவன் யாருன்னு கண்டுபிடிக்கலாம் சார் உங்க பைசா கிடைக்குமான்னு தெரியல ஆனா அவன் யாருன்னு கண்டுபிடிக்கலாம் என்றான் சிவா.
இல்ல சிவா நான் ஷேர் மார்க்கெட்ல போட்டு ஏமாந்துட்டேன்னு என் வீட்டுல சொல்லிட்டேன், அது மட்டும் இல்லாம அவனோட முகமே எனக்கு தெரிய வேண்டாம் என்றார் ராமலிங்கம். சரி சார் அப்ப என்ன பண்ணலாம்னு நினைக்கிறீங்க, எதுவுமே பண்ண வேண்டாம் சிவா. என் பையனுக்கு என்மேல எப்பவுமே அதிக பாசம் இப்ப கூட அப்பா 10 லட்சத்துக்கு எங்களை விட்டுட்டு போக பார்த்தீங்களே என்று கதறிட்டான்.
அவனுக்கு அவனுடைய அப்பா இப்படி ஒரு காம இச்சைக்கு அடிபணிந்து இந்த பணத்தை இழந்தார் என்று தெரிய வேண்டாம் என்றார் ராமலிங்கம். சார் இது காம இச்சை என்று மறுபடியும் சொல்லாதீங்க தன்னை யாராவது காதலிக்கணும், தான் யாரையாவது காதலிக்கணும் என்பது மனிதனின் அடிப்படையான தேவைகள்ல ஒன்னு. அதை தப்பு அப்படின்னு சொல்லாதீங்க நீங்க தேர்ந்தெடுத்த ஆள் தப்பானவரே தவிர உங்களுடைய காதல் என்னைக்குமே தப்பாகாது சார் என்றான் சிவா.
சரி சிவா நான் கிளம்புறேன் என விடை பெற்றுக்கொண்டார் ராமலிங்கம். அன்று மாலை ரகுவோடு தோட்டத்தில் பேசிக் கொண்டிருந்த சிவா, ராமலிங்கத்தின் கதையை சொல்ல என்னடா சொல்ற 10 லட்சம் அடிச்சிட்டானா என கேட்க. ஆமாடா என்றான் சிவா அப்போ இது மாதிரி வயசானவங்க தான் அவனுடைய டார்கெட்டா இருக்கணும் என்றான் ரகு.
நீ சொல்றதும் சரிதான் ஏன்னா இப்ப வர கதைகள்லயும் வெப் சீரிஸ்களையும் பார்த்துட்டு 70, 80களில் பிறந்தவர்களுக்குள்ள ஒரு ஏக்கம் உண்டாகத்தான் செய்யுது. அந்த ஏக்கத்தின் வெற்றிடத்தை நிறைக்க வரேன்னு வரவங்கள்ல நிறைய பேர் இப்படித்தான் ஏமாத்துறாங்க என்றான் சிவா.
நான் உன்னை ஏமாத்துனா என்ன பண்ணுவ என்றான் ரகு, சிம்பிள் விஷம் வச்சு கொன்னுடுவேன் என்றான் சிவா. அடப்பாவி என சிவாவின் தோளில் கை போட்டு தன் பக்கமாக இழுத்துக் கொண்டு நடந்தான் ரகு.
அடுத்தடுத்த நாட்களில் சிவா கல்லூரி படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினான். அருணும் சுதனும் பேசி அருண் தங்கையின் திருமணத்திற்கு பிறகு சுதனின் வீட்டில் சொல்லலாம் என்று முடிவெடுத்தனர். ஒரு மாதம் கழித்து ஊருக்கு வந்த சிவலட்சுமி ரகு மற்றும் சிவாவை சென்னைக்கு வரும்படி அழைத்தாள். சரி என்ற சிவாவின் இன்டெர்னல்ஸ் முடிந்த பின்பு செல்ல தயாராக அருணும் சுதனும் சேர்ந்து வருவதாக சொல்ல சரியென நான்கு பேரும் செல்ல முடிவெடுத்தனர்.
தூத்துக்குடி டு சென்னை தனியார் பேருந்து ஒன்றின் இரட்டை படுக்கை சீட்டுகள் இரண்டு புக் செய்யப்பட்டது. சிவா தன்னுடைய அம்மாவிடம் என்சிசி கேம்ப் என்றும், ரகு தன்னுடைய ஆபீஸில் இரண்டு நாள் வர சொன்னதாகவும் சொல்லிச் சென்றனர். இரவு 9 மணிக்கு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை அருகில் நான்கு பேரும் பஸ் ஏறினர்.
சிவாவும் ரகுவும் அப்பர் பர்த் ல் ஏறிக்கொள்ள அருணும் சுதனும் லோயர் பர்த் ல் ஏறினர். கொஞ்ச தூரம் பஸ் சென்றதும் ஸ்கிரீனை மூடினான் ரகு, ஏன்டா இப்போ ஸ்கிரீனை மூடுற என சிவா சன்னமான குரலில் கேட்க. அதுவா…. அதுவா….. என சிவாவின் கழுத்துக்குள் தன் முகம் புதைத்தபடி சொன்னான் ரகு.
உன் கூட விளையாடுற விளையாட்டு யாருக்கும் தெரியக்கூடாதுல என்ற ரகுவை, தள்ளிய படி இது பஸ் என்றான் சிவா. அவன் வாயை தன் வாயால் மூடினான் ரகு. டேய் செக் பண்ண வராங்க, என அருணின் சத்தம் கேட்டு ரகு விலகினான், இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு சென்னை பயணத்தை தொடங்கினர்.
-வருவான்..
