இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை கர்நாடகாமாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை மஞ்சம்மா ஜோகடி அவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் பெற்றார். மஞ்சம்மா மஞ்சம்மா ஜோகடி கர்நாடகா ஜனபடா கடமைகள் முதல் திருநங்கை பிரசிடெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.